
கையில் எழுதுகோலை வைத்துக் கொண்டு..
இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்
உன் நினைவலைகள் வேகமாக மோதிக் கொண்டிருக்கின்றன.......
மலையாக இருந்தால் சாய்ந்திருக்கும்....என் உள்ளம்......உன் காதல் மட்டும் இருப்பதால்........ உன் தோள் தேடுகிறது, ஒரு முறை சாய்ந்து கொள்ள.........
Copyright © 2009 கயல் இயல்
Design by Design Disease for Smashing Magazine | Blogger Templates by Blog and Web
0 அது வந்து:
Post a Comment